malaysiaindru.my
‘ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது’ – இந்தியா உள்பட 8 நாடுகள் கூட்டு பிரகடனம்
ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று இந்தியா உள்பட 8 நாடுகள் கூட்டு பிரகடனம் செய்துள்ளது. புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசிய நா…