malaysiaindru.my
சரவாக் மக்கள் தவறான தேர்வு செய்தால் பல வளர்ச்சிகளை செயல்படுத்த முடியாது’
12வது மாநிலத் தேர்தலில் சரவாக் மக்கள் சரியான தேர்வு செய்ய வேண்டும், இதனால் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நல்லுறவு நிலைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறி…