malaysiaindru.my
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்
நேற்று முதல் சிலாங்கூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கிள்ளான், கோலா லங்காட் மற்றும் செபாங் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 3,086 பேர் இதுவரை 30 நிவாரண மையங்களு…