malaysiaindru.my
மியான்மரில் ராணுவம் அட்டூழியம்: குழந்தைகள் உட்பட 30 பேர் பலி
பதற்றமான சூழல் காயா:மியான்மரில் பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி, தீ வைத்து எரித்தனர். இதில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். நம் அண்டை ந…