malaysiaindru.my
8 வயது மகளை தாக்கிய தந்தைக்கு சிறை
கடந்த மாத இறுதியில் தனது எட்டு வயது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தைக்கு, கிளந்தான், கோட்டா பாரு அமர்வு நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 44 வயதான வான் அஸ…