malaysiaindru.my
ஈப்போ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1,300 நிதியுதவி
நேற்று பேராக், ஈப்போவில் பல பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்திய அபாய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1,300 நிதியுதவி வழங்கப்படும் என்று பேராக் மந்திரி பெசார் சாரணி முகமட்(Saarani Mohamad) கூறினார். …