உக்ரைன் பதற்றம்: மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்
உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. புதுடெல்லி, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை …