malaysiaindru.my
இலங்கை நெருக்கடி: ‘பிழைத்தால் இந்தியாவில், இல்லையேல் கடலில்’ – தமிழகம் வந்த குடும்பங்களின் கண்ணீர் கதை
இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந…