malaysiaindru.my
அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் கோட்டாபய -ஆர்ப்பாட்டங்களுக்கு தடை
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் இலங்கையில் பொது அவசரகாலநிலையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 01 ஆம் திகதி( இன்றிலிருந்து) நடைமுறைக…