malaysiaindru.my
மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டதாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொ…