malaysiaindru.my
கோலாலம்பூர் திடீர் வெள்ளத்திற்கு வடிகால் கட்டமைப்பே காரணம் – நீர்ப்பாசனத் துறை
கோலாலம்பூரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் வடிகால் கட்டமைப்பு இதை சமாளிக்க முடியவில்லை, இதன் விளைவாக நேற்று திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை டிஐடி(DID) கூ…