malaysiaindru.my
ஆண் பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும்- பெற்றோருக்கு கவர்னர் தமிழிசை அறிவுரை
சென்னையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர். தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது: மாணவர் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில் நன்றாக படிக்க…