malaysiaindru.my
மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை- கோட்டாட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 66) என்பவர் தன் மகனுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார். தனது மகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சொத்து ஆவணங்களை எடுத்…