malaysiaindru.my
சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் விடுமுதலை – சுப்ரீம் கோர்ட்
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை …