malaysiaindru.my
சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழ் இளைஞர்களை விடுதலை செய்க! தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்
இந்திய சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்து இளைஞர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள…