malaysiaindru.my
பொருட்களின் விலை உயர்வு: எதிர்க்கட்சிகளால் அரசு மீது அவதூறு – பிரதமர்
மக்களுக்கு சுமையாக மாறியுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் தவறாக குற்றம் சுமத்துகின்றன என பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்மாயில் சப்ரி யாகோப் கடந…