malaysiaindru.my
கேரளாவில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு. நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். வளைகுடா நாடான…