malaysiaindru.my
இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி- 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றியது
இந்திய வீரர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு ந…