malaysiaindru.my
பேராக் முப்தி: அரசாங்கம் ஊழலாக இருப்பதால் மலாய்க்காரர்கள் பிளவுபட்டுள்ளனர்
அரசாங்கத்தின் “பலவீனங்களும்” “ஊழல் நடைமுறைகளும்” மலாய் சமூகத்தை பிளவுபடுத்தி விட்டதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா ஒரு முறை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அறிவுரை …