malaysiaindru.my
சீன உளவு கப்பல் வருகைக்கு முன்னதாக, கண்காணிப்பு விமானத்தை இலங்கையிடம் வழங்கியது இந்தியா
கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது…