malaysiaindru.my
அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி ‘நல்ல செய்தி’ அறிவிக்கப்படும் –  பிரதமர்
அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அரசாங்கத்திடம் இருந்து சில “நல்ல செய்திகளை” எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார். கெலுவர்கா மலேசியா சிம்போசியம் நிகழ்வில்…