malaysiaindru.my
வெள்ளத்தை எதிர்க்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – மன்னர் 
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள முழுமையான மற்றும் விரிவான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் யாங் டி-பெர்த்துவான் அகோங் அழைப்பு விடுத்துள்ளார். …