malaysiaindru.my
மலாக்காவில் வெள்ளம் காரணமாக 53 பேர் வெளியேற்றப்பட்டனர்
நேற்றிரவு பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து நான்கு கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மலாக்காவில் உள்ள அலோர் கஜாவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரவு 11 மணிக்குத் திறக்க…