malaysiaindru.my
கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதற்கு தடை- தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் …