malaysiaindru.my
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேர் நான்கு கிளந்தான் நிவாரண மையங்களில் அடைக்கலம்
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 207 பேர் இன்று பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி பாசிர் மாஸ் மற்றும் குவா முசாங் மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கிளந்தான் ம…