malaysiaindru.my
வெள்ளம் பற்றிய இஸ்மாயில் சப்ரியின் கருத்துக்கு பலத்த கண்டணம்
வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தலாம் என்று இடைக்காலப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைக் கூறியதை அடுத்து, பல பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் அவரை வன்மையாக விமர்சித்துள்ளனர். …