malaysiaindru.my
ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு ஆட்கடத்தப்படும் இலங்கையர்கள் – பொது மக்களிடம் உதவிக் கோரல்
சட்டவிரோதமாக லெபனான் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் தெரிந்தால் 1989 எனும் 24 மணிநேரமும் இயங்கும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமா…