malaysiaindru.my
உக்ரேனின் அணுவாலையிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறுகின்றன
ஸாப்போரிஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. உக்ரேன் தலைநகர் கீவில் கடும்பனி வீசத் தொடங்கியிருக்கிறது. எரிசக்திப் பற்றாக்குறை பற்றி மக்கள் கவலைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது…