malaysiaindru.my
கனமழையைத் தொடர்ந்து புத்ராஜெயா, செபாங், கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது
இன்று பிற்பகல் கிள்ளான் பள்ளத்தாக்கில் பெய்த மழையைத் தொடர்ந்து புத்ராஜெயா, டெங்கில், கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் த…