malaysiaindru.my
பஹாங்கில் மற்றுமொரு பூர்வக்குடி யானைக்குப் பலி
நேற்று காலை 10 மணியளவில், பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். ஆண்டி…