சரவாக்கிற்கு சிறப்பு மானியமாக 300 மில்லின் ரிங்கிடை ஒதுக்கியது அரசாங்கம்
மத்திய அரசியலமைப்பின் 112 டி பிரிவின் கீழ் சரவாக்கிற்கான சிறப்பு மானியம் 300 மில்லின் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார். பல வருட விவாதத்திற்குப் பிறக…