malaysiaindru.my
கடினமான சூழலில் வெளியேறியோர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம்
இக்கட்டான காலங்களில் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சி…