malaysiaindru.my
வடமாநிலத்தவர்களால் வேலை பறிபோகிறது – பட்டுக்கோட்டையில் கட்டுமான தொழிலாளர்கள் மறியல்
அதிராம்பட்டினம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இன்று (பிப்.9) திடீர் சாலை மறியலில் ஈடுப…