malaysiaindru.my
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்: இலங்கை அரசிடம் விசாரணை கோரிய இந்திய தூதரகம்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர…