malaysiaindru.my
சபாவில் வெள்ளம் காரணமாக 464 பேர் வெளியேற்றப்பட்டனர்
கோட்டா மருது மற்றும் டோங்கோடு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 166 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 149 குடும்பங்களைச் சேர்ந்த 377 பேர் கோட்டா …