malaysiaindru.my
ஜனவரி 29 நிலவரப்படி குடிவரவு கிடங்குகளில் 1,179 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர்
ஜனவரி 29 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குடிவரவுக் கிடங்குகளில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் மொத்தம் 1,179 குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெ…