malaysiaindru.my
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுங்கள் – மத்திய சுகாதார துறை அறிவுரை
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி …