malaysiaindru.my
பெர்காசா: தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் ரெவ.இயு விசாரிக்கப்பட வேண்டும்
கடந்த சனிக்கிழமை ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அரசமைப்புச் சட்டம் 153 குறித்து கேள்வி எழுப்பிய ஒரு கிறிஸ்துவ சமய குரு மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் உரிமைகளுக்காகப் போர…