malaysiaindru.my
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 336 கிலோ ஹெராயின் போதைப் பொருளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றினர்
மார்ச் 13 அன்று மலேசியாவில் இருந்து பிரிஸ்பேன் வழியாகக் கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 336 கிலோ ஹெராயினை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்ததில் வெற்றி பெற்றதாகப் போலீசார் உறுதிப்படுத்தினர். இநதப் ப…