malaysiaindru.my
பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் கைது
நெகிரி செம்பிலானின் போர்ட் டிக்சனில் ஒரு பெண்ணை அவதூறாகப் பேசியதாக 38 வயது நபரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் பிற்பகல் 3…