malaysiaindru.my
மரணம் எனும் துயரம் நல்ல நேரத்திலா வரும்?
இராகவன் கருப்பையா – ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது அவருடைய குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகின்றனர். ஏனெனில் மனிதனாய் பிறந்த அத்தனை பேருக்கும் நெருக்…