malaysiaindru.my
சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி:இந்தியாவுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது
சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர…