malaysiaindru.my
பீரங்கி குண்டுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் தஞ்சோங் சியாங்கில் தடுத்து வைக்கப்பட்டது
அனுமதியின்றி நங்கூரமிட்டு பீரங்கி குண்டுகளை வைத்திருந்ததாக நம்பப்படும் சரக்குக் கப்பலை மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (The Malaysian Maritime Enforcement Agency) தடுத்து நிறுத்தியது. தஞ்சோங் செடிலி …