malaysiaindru.my
பயிற்சியாளர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன – பிரதமர்
பிரதமர் அன்வார் இப்ராஹிம், தொழிற்பயிற்சி பெறும்போது சில மாணவர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற கூற்றுக்கள் குறித்த அறிக்கைக்காகக் காத்திருப்பதாக இன்று கூறினார். இந்த அறிக்கையை மனிதவள அமைச்…