malaysiaindru.my
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு தவறான சிக்னலே காரணம் – முதல் கட்ட விசாரணையில் தகவல்
தவறான சிக்னலால்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பது ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்ற…