malaysiaindru.my
பேஸ்பால் மட்டையால் தாக்கியதற்காக 3 இளைஞர்கள் கைது
கிள்ளானில், வீடற்றவர் என்று நம்பப்படும் ஒருவரை உலோக பேஸ்பால் மட்டைகளால் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரா…