malaysiaindru.my
வெள்ள சேதத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சிலாங்கூர், ஹுலு லங்காட்டில் உள்ள ஜாலான் பெல்க்ரா செமுங்கிஸில் வசிக்கும் சுமார் 30 குடியிருப்பாளர்கள் இன்று காலைக் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு அதிவேக நெடுஞ்சாலையை (East Klang Valley Expressway) உ…