malaysiaindru.my
பிரான்ஸில் தடையை மீறி நினைவுப் பேரணி, 2000 பேர் பங்கேற்பு
பிரான்ஸ் தலைநகரில் தடையை மீறி காவல்துறையின் வன்முறைக்கு எதிராகச் சுமார் 2,000 பேர் நினைவுப் பேரணி நடத்தியுள்ளனர். பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அண்மையில் பதின்ம வயது இளையர் காவல்துறையால் கொல்லப்பட்டார…