malaysiaindru.my
நில உரிமையற்று வசிக்கும் 15 000 பேருக்கு உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
கொழும்பு ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (02.08.2023 ) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு, இளைஞர்…