malaysiaindru.my
தொகுதி எல்லையை தேர்தல் ஆணையம்தான் தீர்மாணிக்கும், முகைதினை சாடினார் குவான் எங்
செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் புலாய் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 222ல் இருந்து 300 ஆக உயர்த்தும் வகையில், மத்திய அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அரசு திருத்தும…